search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் குடும்பம்"

    • கடந்த 13ம் தேதி ஒரே குடும்பத்தை சேரந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்பு.

    கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடலூர் அருகே கடந்த 13ம் தேதி ஒரே குடும்பத்தை சேரந்த 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், பின்னர் உடல்கள் எரிக்கப்பட்டதாக இன்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன.

    இந்த கொலை வழக்கில், 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

    கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

    ×