என் மலர்
நீங்கள் தேடியது "tag 101360"
தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் எல்லோரும் அறிந்ததுதான். கூடவே சிலவகை புற்றுநோய்களை தடுக்கும் சக்தியும் உடற்பயிற்சிக்கு இருக்கிறது.
இதயநோய்க்கு அடுத்து உலகில் அதிக அளவிலான மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருப்பது, புற்றுநோய். இது புதிய நோய் அல்ல, ஆதிகாலத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது. கடுமையான கட்டி என்ற பொருள்படும் ‘கார்சினோமா’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து ‘கேன்சர்’ என்பது உருவானது.
நவீன மருத்துவம் புற்றுநோயின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கிறது. அதனால் அதனை உயிர்க்கொல்லி நோய் என்று கூறமுடியாது. அதுபோல், பரவும் தன்மைகொண்டது என்ற பழைய நம்பிக்கையும் தவறானது என்று உணர்த்தப்பட்டுவிட்டது. தொடக்கத்திலே கண்டறிந்தால் இந்த நோயில் இருந்து முழுமையாக குணமாகிவிட முடியும்.
புற்றுநோயை தடுக்கும் முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!
தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் எல்லோரும் அறிந்ததுதான். கூடவே சிலவகை புற்றுநோய்களை தடுக்கும் சக்தியும் உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடற்பயிற்சியால் உடலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. அதனால் மார்பகம், கருப்பை வாய், புரோஸ்டேட், பெருங்குடல் போன்றவைகளில் ஏற்படும் புற்றுநோய்கள் பெருமளவு தடுக்கப்படும். தினமும் முக்கால் மணிநேரம் வேகமான நடைப்பயிற்சியே போதுமானது.
பலவகையான நிறங்களை கொண்ட பழங்களை உண்ணவேண்டும். காய்கறிகள், கீரை வகைகளையும் தவறாமல் உணவில் சேர்க்கவேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான எல்லாவிதமான சத்துக்களும் கிடைக்கும். நார்ச்சத்து கொண்ட உணவுகளில் புற்றுநோய்க்கு எதிரான சக்தி நிறைந்திருக்கிறது. எளிதாக ஜீரணமாகும் உணவுகளையும், கழிவுகளை தாமதமின்றி உடல் வெளியேற்றும் விதத்திலான உணவுகளையும் உண்பது அவசியம். மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்காய், பப்பாளி, வாழை, சப்போட்டா போன்ற நாட்டு வகை பழங்களை அதிகம் உண்ணுங்கள்.
உடல் பருமனை குறையுங்கள். கொழுப்பு உடலில் சேருவது புற்றுநோயை வரவேற்கும் விதமாக அமைந்துவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவைகளால் உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வாருங்கள்.
கடுமையான வெயில் உடலைத் தாக்குவதை தவிர்க்கவேண்டும். அல்ட்ரா வயலைட் கதிர்கள் உடலில் அதிகம்படுவது சரும புற்றுநோய் உருவாக காரணமாகிவிடும். நமது நாட்டில் இந்த புற்றுநோய் பாதிப்பு குறைவு என்றாலும், உச்சி வெயில் உடலில் பாய்வதை தடுத்தாலே இந்த வகை புற்றுநோயில் இருந்து தப்பித்துவிடலாம்.
புற்றுநோய் ஒரு வகை ‘சைக்கோசோமோட்டிக்’ பாதிப்பாகும். அதாவது இந்த நோய் உருவாக உடலும், மனமும் காரணமாக இருக்கிறது. அதனால் உடலையும், மனதையும் ஒரே நிலையில் சீராக்கும் தியானத்தால் புற்றுநோயை தடுக்கமுடியும். தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தால் போதுமானது.
சுற்றுப்புற சூழல் மாசற்றதாக இருக்கவேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருந்தால் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு போன்றவைகளும் சுத்தமாக இருக்கும். போக்குவரத்து நிறைந்த இடங்கள், ரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பது அவ்வளவு ஏற்புடையதல்ல.
பான்மசாலாவை பயன்படுத்த வேண்டாம். புகையிலை, பாக்கு மற்றும் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படும் பான்மசாலா பயன்பாட்டை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். இதன் பயன்பாடு நாக்கு, கன்னம், குட்டிநாக்கு போன்றவைகளில் புற்றுநோயை உருவாக்குகிறது. பெரும்பாலும் நடுத்தர வயதினர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
மது அதிகமாக அருந்தக்கூடாது. அதிகமாக மது அருந்துகிறவர்களுக்கு நுரையீரல் புற்று, தொண்டை புற்று, ஈரல் புற்று போன்றவை ஏற்படுகிறது. மதுவோடு புகையும் பிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.
மாமிச உணவுகளின் அளவை குறையுங்கள். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்த்திடுங்கள். ஊறுகாய் போன்ற உப்பு அதிகம் சேர்த்த உணவுகளையும் குறைக்கவேண்டும். பாஸ்ட் புட் வகைகளையும் தவிர்த்துவிடலாம். அவ்வப்போது உங்கள் வாயை நீங்கள் பரிசோதித்து பார்க்கவேண்டும். வெளிச்சத்தில் கண்ணாடியை பயன்படுத்தி வாயை ஆராயுங்கள். வாய்க்குள் வெள்ளையான படை, சிவப்பு படை, திட்டுகள், புண்கள், பற்களின் உரசலால் ஏற்பட்ட காயங்கள், பல்லை பிடுங்கிய இடத்தில் ஆறாத காயங்கள், பூஞ்சைத் தொற்று போன்றவை இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நீங்களே உங்கள் வாயை நன்றாக பரிசோதியுங்கள். காரமான, சூடான உணவினை உண்ணமுடியாவிட்டாலும் அதற்கான காரணத்தை டாக்டரிடம் கேளுங்கள்.
நவீன மருத்துவம் புற்றுநோயின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கிறது. அதனால் அதனை உயிர்க்கொல்லி நோய் என்று கூறமுடியாது. அதுபோல், பரவும் தன்மைகொண்டது என்ற பழைய நம்பிக்கையும் தவறானது என்று உணர்த்தப்பட்டுவிட்டது. தொடக்கத்திலே கண்டறிந்தால் இந்த நோயில் இருந்து முழுமையாக குணமாகிவிட முடியும்.
புற்றுநோயை தடுக்கும் முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!
தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் எல்லோரும் அறிந்ததுதான். கூடவே சிலவகை புற்றுநோய்களை தடுக்கும் சக்தியும் உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடற்பயிற்சியால் உடலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. அதனால் மார்பகம், கருப்பை வாய், புரோஸ்டேட், பெருங்குடல் போன்றவைகளில் ஏற்படும் புற்றுநோய்கள் பெருமளவு தடுக்கப்படும். தினமும் முக்கால் மணிநேரம் வேகமான நடைப்பயிற்சியே போதுமானது.
பலவகையான நிறங்களை கொண்ட பழங்களை உண்ணவேண்டும். காய்கறிகள், கீரை வகைகளையும் தவறாமல் உணவில் சேர்க்கவேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான எல்லாவிதமான சத்துக்களும் கிடைக்கும். நார்ச்சத்து கொண்ட உணவுகளில் புற்றுநோய்க்கு எதிரான சக்தி நிறைந்திருக்கிறது. எளிதாக ஜீரணமாகும் உணவுகளையும், கழிவுகளை தாமதமின்றி உடல் வெளியேற்றும் விதத்திலான உணவுகளையும் உண்பது அவசியம். மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்காய், பப்பாளி, வாழை, சப்போட்டா போன்ற நாட்டு வகை பழங்களை அதிகம் உண்ணுங்கள்.
உடல் பருமனை குறையுங்கள். கொழுப்பு உடலில் சேருவது புற்றுநோயை வரவேற்கும் விதமாக அமைந்துவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவைகளால் உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வாருங்கள்.
கடுமையான வெயில் உடலைத் தாக்குவதை தவிர்க்கவேண்டும். அல்ட்ரா வயலைட் கதிர்கள் உடலில் அதிகம்படுவது சரும புற்றுநோய் உருவாக காரணமாகிவிடும். நமது நாட்டில் இந்த புற்றுநோய் பாதிப்பு குறைவு என்றாலும், உச்சி வெயில் உடலில் பாய்வதை தடுத்தாலே இந்த வகை புற்றுநோயில் இருந்து தப்பித்துவிடலாம்.
புற்றுநோய் ஒரு வகை ‘சைக்கோசோமோட்டிக்’ பாதிப்பாகும். அதாவது இந்த நோய் உருவாக உடலும், மனமும் காரணமாக இருக்கிறது. அதனால் உடலையும், மனதையும் ஒரே நிலையில் சீராக்கும் தியானத்தால் புற்றுநோயை தடுக்கமுடியும். தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தால் போதுமானது.
சுற்றுப்புற சூழல் மாசற்றதாக இருக்கவேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருந்தால் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு போன்றவைகளும் சுத்தமாக இருக்கும். போக்குவரத்து நிறைந்த இடங்கள், ரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பது அவ்வளவு ஏற்புடையதல்ல.
பான்மசாலாவை பயன்படுத்த வேண்டாம். புகையிலை, பாக்கு மற்றும் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படும் பான்மசாலா பயன்பாட்டை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். இதன் பயன்பாடு நாக்கு, கன்னம், குட்டிநாக்கு போன்றவைகளில் புற்றுநோயை உருவாக்குகிறது. பெரும்பாலும் நடுத்தர வயதினர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
மது அதிகமாக அருந்தக்கூடாது. அதிகமாக மது அருந்துகிறவர்களுக்கு நுரையீரல் புற்று, தொண்டை புற்று, ஈரல் புற்று போன்றவை ஏற்படுகிறது. மதுவோடு புகையும் பிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.
மாமிச உணவுகளின் அளவை குறையுங்கள். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்த்திடுங்கள். ஊறுகாய் போன்ற உப்பு அதிகம் சேர்த்த உணவுகளையும் குறைக்கவேண்டும். பாஸ்ட் புட் வகைகளையும் தவிர்த்துவிடலாம். அவ்வப்போது உங்கள் வாயை நீங்கள் பரிசோதித்து பார்க்கவேண்டும். வெளிச்சத்தில் கண்ணாடியை பயன்படுத்தி வாயை ஆராயுங்கள். வாய்க்குள் வெள்ளையான படை, சிவப்பு படை, திட்டுகள், புண்கள், பற்களின் உரசலால் ஏற்பட்ட காயங்கள், பல்லை பிடுங்கிய இடத்தில் ஆறாத காயங்கள், பூஞ்சைத் தொற்று போன்றவை இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நீங்களே உங்கள் வாயை நன்றாக பரிசோதியுங்கள். காரமான, சூடான உணவினை உண்ணமுடியாவிட்டாலும் அதற்கான காரணத்தை டாக்டரிடம் கேளுங்கள்.
ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
உடலின் எந்தப் பகுதியிலாவது செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிப்பது புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. 10 இந்தியர்களில் ஒருவர் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
மற்ற நாடுகளை விட நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
புகையிலை: புகையிலை பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிகரெட் பிடிப்பது மட்டுமின்றி வெற்றிலை பாக்கு உட்கொள்வது, சுருட்டு, பீடி பிடிப்பது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தொண்டை வழி யாக வயிற்று பகுதிக்கு சென்றடைந்து ஓசோபேஜியல் எனும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும். புகையிலை பயன்படுத்துவது குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல், கருப்பைவாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
காரமான, சூடான உணவு: உணவை அதிக சூடாகவோ, காரமாகவோ சாப்பிடக்கூடாது. காரமான, சூடான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நுரையீரல், வாய், வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும். உணவில் காரத்தன்மை கொண்ட மசாலாக்களை அதிகம் சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்க்கும், காரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆராய கூடுதல் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தாய்ப்பால்: தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதோ அல்லது மிகவும் குறைவாக கொடுப்பதோ புற்றுநோய்க்கு திறவுகோலாக மாறிவிடும். எனவே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
அதிக சூரிய வெளிச்சம்: உடலில் சூரிய வெப்பம் அதிகமாக படர்வது செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வித்திடும். 18 வயதுக்குட்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகுவது பாதிப்பை அதிகப்படுத்திவிடும். தீக்காயங்கள், எக்ஸ்ரே கதிர்களின் வெளிப்பாடு, சில வேதிப்பொருட்களின் தாக்கத்தால் சருமத்தில் வடுக்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுக்கும், சரும புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதை தவிர்ப்பது நல்லது.
செயலற்ற தன்மை: உடல் இயக்கம் இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மது அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் மதிப்பீடு செய்துள்ளது. உடற்பயிற்சி செய்யாதது, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற காரணங்களால் நிறைய பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
நார்ச்சத்து: நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது, அதனை குறைவாக உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.
மற்ற நாடுகளை விட நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
புகையிலை: புகையிலை பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிகரெட் பிடிப்பது மட்டுமின்றி வெற்றிலை பாக்கு உட்கொள்வது, சுருட்டு, பீடி பிடிப்பது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தொண்டை வழி யாக வயிற்று பகுதிக்கு சென்றடைந்து ஓசோபேஜியல் எனும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும். புகையிலை பயன்படுத்துவது குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல், கருப்பைவாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
காரமான, சூடான உணவு: உணவை அதிக சூடாகவோ, காரமாகவோ சாப்பிடக்கூடாது. காரமான, சூடான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நுரையீரல், வாய், வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும். உணவில் காரத்தன்மை கொண்ட மசாலாக்களை அதிகம் சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்க்கும், காரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆராய கூடுதல் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தாய்ப்பால்: தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதோ அல்லது மிகவும் குறைவாக கொடுப்பதோ புற்றுநோய்க்கு திறவுகோலாக மாறிவிடும். எனவே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
அதிக சூரிய வெளிச்சம்: உடலில் சூரிய வெப்பம் அதிகமாக படர்வது செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வித்திடும். 18 வயதுக்குட்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகுவது பாதிப்பை அதிகப்படுத்திவிடும். தீக்காயங்கள், எக்ஸ்ரே கதிர்களின் வெளிப்பாடு, சில வேதிப்பொருட்களின் தாக்கத்தால் சருமத்தில் வடுக்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுக்கும், சரும புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதை தவிர்ப்பது நல்லது.
செயலற்ற தன்மை: உடல் இயக்கம் இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மது அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் மதிப்பீடு செய்துள்ளது. உடற்பயிற்சி செய்யாதது, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற காரணங்களால் நிறைய பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
நார்ச்சத்து: நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது, அதனை குறைவாக உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.
புற்றுநோய் முற்றிய நிலையில் ராஜஸ்தான் சிறையில் கம்பிகளுடன் இறுதி நாட்களை எண்ணிவரும் விசாரணை கைதி தாயின் மடியில் சாவதற்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் கள்ளநோட்டு வைத்திருந்ததாக கடந்த ஆண்டில் போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வாயில் ஏற்பட்ட புற்றுநோய் மிகவும் முற்றி மூன்றாவது நிலையை எட்டியுள்ள நிலையில் கடந்த 8 மாதங்களாக தினந்தோறும் ‘ரேடியோதரபி’ எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என் மீதான வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட பல மாதங்கள் ஆகலாம். அதற்குள் புற்றுநோயின் தாக்கத்தாலும் மன உளைச்சலிலும் பைத்தியமாகி நான் இறந்துவிட நேரிடலாம். எனவே, உடல்நிலை கருதி இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தால் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.
கடைசியாக ராஜஸ்தான் ஐகோர்ட்டும் தனது ஜாமீன் மனுவை கடந்த மாதம் தள்ளுபடி செய்து விட்டதால் விரக்தியின் விளிம்பு நிலைக்கு சென்றுவிட்ட அந்த கைதி, ‘எனது நாட்கள் எண்ணப்படுகின்றன. வாழ்நாளில் எஞ்சியிருக்கும் சில நாட்களையாவது குடும்பத்தார், உறவினர்களுடன் கழித்து விட்டு, என் தாயாரின் மடியில் தலைவைத்து சாக விரும்புகிறேன்.

எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்' என அந்த கைதி தற்போது சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருதா போஸ் ஆகியோரை கொண்ட அமர்வு மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஜூன் 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராஜஸ்தான் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை புற்றுநோய் உருவாகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.
இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.

1. அசாதாரண ரத்தப்போக்கு
கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.
3. உடலுறவின்போது வலி
பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.
இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.
கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.

1. அசாதாரண ரத்தப்போக்கு
கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.
3. உடலுறவின்போது வலி
பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா.
மார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா. இவரது தலைமையிலான குழுவினர் வடிவமைத்த அந்த அதிசய பிராவை 250 பெண்களை அணியவைத்து பரிசோதித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான கேரளாவை சேர்ந்த இந்திரா என்ற பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது, இந்த பிரா மூலம் தொடக்க நிலையிலே கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளித்து குணப்படுத்திவிட்டார்கள்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு சீமாவின் காதுகளில் விழுந்த உரைதான், அவரை உறக்கமில்லாத அளவுக்கு சிந்திக்கவைத்து இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்திருக்கிறது. அந்த உரை புற்றுநோய் ஆராய்ச்சி மைய டாக்டர் சதீசனால், கேரளாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.
அவர், ‘இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒன்றரை லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நாற்பது வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தொடக்கத்திலே கண்டறியும் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால்தான் இந்த பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு?’ என்று எலக்ட்ரானிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த கேள்வி, அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முனைவர் சீமாவை ஆழமாக சிந்திக்கவைத்திருக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டு பிடிப்பை உருவாக்கி, அதன் மூலம் மார்பக புற்றுநோயை முதலிலே எப்படி கண்டறியலாம்? என்று சிந்தித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு அதற்கான தீர்வை கண்டுபிடித்துவிட்டார். மார்பக புற்றுநோயை கண்டறியும் பிராவை உருவாக்கி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துவிட்டார்கள். இதை முனைவர் சீமா பணிபுரியும் சீமெட் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது.
“இ்ந்த பிராவில் சென்சர் இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதை பெண்கள் அணியும்போது அதிலுள்ள சாக்கெட் மூலமாக கம்ப்யூட்டருக்கு படங்கள் கிடைக்கும். அதைவைத்து, அவரது மார்பகத்தில் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடித்துவிடலாம்” என்று முனைவர் சீமா சொல்கிறார். அதற்காக இவருக்கு விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.
அவரிடம் சில கேள்விகள்:
எப்படி இந்த பிரா மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது?
புற்றுநோய் பாதித்த திசுக்கள் பரவும்போது உடல் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் தோன்றும். அதனை கண்டறிவதற்காக ஒரு மில்லி மீட்டர் நீளமும், ஒரு மில்லி மீட்டர் அகலமும், ஒன்றரை மில்லி மீட்டர் கனமும் கொண்ட சென்சர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை வடிவமைத்து காட்டன் துணியில் உருவான பிராவுக்குள்வைத்து தைத்திருக்கிறோம். அவைகள் மூலமான தகவல்கள் கம்ப்யூட்டர் வழியாக படங் களாக சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலே மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதில் கதிர்வீச்சு பற்றிய எந்த பயமும் இல்லை.
மெக்சிகோவில் இதுபோன்றதொரு கண்டுபிடிப்பு முன்பே இருந்ததாக கூறப்படுகிறதே?
அடிப்படையில் அதில் இருந்து இது மாறுபட்டது. இது பெண்களின் மார்பகங்களின் சீதோஷ்ணநிலையை அளவிடுகிறது. அதன் ரிசல்ட் ஒரு படமாக கிடைக்கும். புற்றுநோயை கண்டுபிடிக்கும் மாமோகிராம் பரிசோதனையை நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செய்வதில்லை. இதை பத்து, பதினைந்து வயது சிறுமிகளுக்குகூட தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இந்த பரிசோதனையில் அந்த பெண்களின் தனிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்த தயக்கமும் இன்றி இதனை மேற்கொள்ளலாம். இந்த பிராவை அணிந்துகொண்டு அதற்கு மேல் விருப்பப்பட்ட உடையை வழக்கம்போல் உடுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில் ஐம்பது ரூபாயில்கூட மிக எளிதாக இந்த சோதனையை நடத்திவிடலாம்.
இந்த புற்றுநோய் பிராவுக்கான ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்ள தனிப்பட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா?
சமூகத்திற்கு ஏதாவது நல்லகாரியம் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு வந்தது. அதனால் உடனே அதை பயன்படுத்திக்கொண்டேன். எங்கள் அமைப்பு பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது. அதனால் மக்களுக்கு நன்மைபயக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமைகொடுக்கிறோம். பொதுமக்களுக்கு பலன் தரும் பல பொருட்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் ஒன்று விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் எமர்ஜென்சி லாம்ப். ஒரு நிமிடத்திலே அதில் சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்தியாவில் மின்சார வசதி இல்லாத ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் அது மக்களுக்கு பெரும் பலன் தரும். சூரிய சக்தி மூலமும் அதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இப்போது இது போன்ற எமர்ஜென்சி லாம்ப்களை தைவான், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
புற்றுநோய் கண்டறியும் பிரா வடிவமைப்பில் உங்கள் பணி எவ்வாறு அமைந்திருந்தது?
அதற்கான பரிசோதனைக்கூடத்தில் 24 மணி நேரமும் பிராவின் சீதோஷ்ண நிலையை கண் காணித்தோம். அப்போதெல்லாம் முழுநேரமும் பரிசோதனைக்கூடத்தில்தான் இருந்தேன். ஆராய்ச்சிப் பணிகள் எதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று கூற முடியாது. விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலைபார்த்தோம். இந்த துறையை சார்ந்த மாணவிகளும் எங்களோடு சேர்ந்து பணியாற்றினார்கள்.
இந்த பிராவை வடிவமைத்ததும் நான்தான் அதை அணிந்து பரிசோதித்து பார்த்தேன். அதன்பின்பு என்னோடு பணிபுரிபவர்களும் அதை அணிந்துகொள்ள முன்வந்தனர். அடுத்து மலபார் கேன்சர் சென்டரில் உள்ளவர் களோடு பேசி, அவர்கள் மூலமும் பரிசோதனை செய்தோம். 250 பேர்களுக்கு பயன்படுத்தியதில் இ்ந்திராவுக்கு புற்றுநோய்க்கான தொடக்க அறிகுறி இருந்தது இந்த பிரா மூலம் கண்டறியப்பட்டது. தொடக்கத்திலே கண்டுபிடிக்க முடிந்ததால் அவருக்கு எளிதாக சிகிச்சை அளித்து குணப் படுத்த முடிந்தது. ஒருவரையாவது காப்பாற்ற முடிந்தது மகிழ்ச்சியான விஷயம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு சீமாவின் காதுகளில் விழுந்த உரைதான், அவரை உறக்கமில்லாத அளவுக்கு சிந்திக்கவைத்து இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்திருக்கிறது. அந்த உரை புற்றுநோய் ஆராய்ச்சி மைய டாக்டர் சதீசனால், கேரளாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.
அவர், ‘இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒன்றரை லட்சம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நாற்பது வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தொடக்கத்திலே கண்டறியும் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால்தான் இந்த பாதிப்பு அதிகரிக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு?’ என்று எலக்ட்ரானிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த கேள்வி, அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முனைவர் சீமாவை ஆழமாக சிந்திக்கவைத்திருக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டு பிடிப்பை உருவாக்கி, அதன் மூலம் மார்பக புற்றுநோயை முதலிலே எப்படி கண்டறியலாம்? என்று சிந்தித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு அதற்கான தீர்வை கண்டுபிடித்துவிட்டார். மார்பக புற்றுநோயை கண்டறியும் பிராவை உருவாக்கி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துவிட்டார்கள். இதை முனைவர் சீமா பணிபுரியும் சீமெட் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது.
“இ்ந்த பிராவில் சென்சர் இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதை பெண்கள் அணியும்போது அதிலுள்ள சாக்கெட் மூலமாக கம்ப்யூட்டருக்கு படங்கள் கிடைக்கும். அதைவைத்து, அவரது மார்பகத்தில் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடித்துவிடலாம்” என்று முனைவர் சீமா சொல்கிறார். அதற்காக இவருக்கு விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.
அவரிடம் சில கேள்விகள்:
எப்படி இந்த பிரா மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது?
புற்றுநோய் பாதித்த திசுக்கள் பரவும்போது உடல் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் தோன்றும். அதனை கண்டறிவதற்காக ஒரு மில்லி மீட்டர் நீளமும், ஒரு மில்லி மீட்டர் அகலமும், ஒன்றரை மில்லி மீட்டர் கனமும் கொண்ட சென்சர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை வடிவமைத்து காட்டன் துணியில் உருவான பிராவுக்குள்வைத்து தைத்திருக்கிறோம். அவைகள் மூலமான தகவல்கள் கம்ப்யூட்டர் வழியாக படங் களாக சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலே மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதில் கதிர்வீச்சு பற்றிய எந்த பயமும் இல்லை.
மெக்சிகோவில் இதுபோன்றதொரு கண்டுபிடிப்பு முன்பே இருந்ததாக கூறப்படுகிறதே?
அடிப்படையில் அதில் இருந்து இது மாறுபட்டது. இது பெண்களின் மார்பகங்களின் சீதோஷ்ணநிலையை அளவிடுகிறது. அதன் ரிசல்ட் ஒரு படமாக கிடைக்கும். புற்றுநோயை கண்டுபிடிக்கும் மாமோகிராம் பரிசோதனையை நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செய்வதில்லை. இதை பத்து, பதினைந்து வயது சிறுமிகளுக்குகூட தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இந்த பரிசோதனையில் அந்த பெண்களின் தனிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்த தயக்கமும் இன்றி இதனை மேற்கொள்ளலாம். இந்த பிராவை அணிந்துகொண்டு அதற்கு மேல் விருப்பப்பட்ட உடையை வழக்கம்போல் உடுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில் ஐம்பது ரூபாயில்கூட மிக எளிதாக இந்த சோதனையை நடத்திவிடலாம்.
இந்த புற்றுநோய் பிராவுக்கான ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்ள தனிப்பட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா?
சமூகத்திற்கு ஏதாவது நல்லகாரியம் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு வந்தது. அதனால் உடனே அதை பயன்படுத்திக்கொண்டேன். எங்கள் அமைப்பு பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது. அதனால் மக்களுக்கு நன்மைபயக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமைகொடுக்கிறோம். பொதுமக்களுக்கு பலன் தரும் பல பொருட்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் ஒன்று விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் எமர்ஜென்சி லாம்ப். ஒரு நிமிடத்திலே அதில் சார்ஜ் ஏற்றிவிடலாம். இந்தியாவில் மின்சார வசதி இல்லாத ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் அது மக்களுக்கு பெரும் பலன் தரும். சூரிய சக்தி மூலமும் அதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இப்போது இது போன்ற எமர்ஜென்சி லாம்ப்களை தைவான், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
புற்றுநோய் கண்டறியும் பிரா வடிவமைப்பில் உங்கள் பணி எவ்வாறு அமைந்திருந்தது?
அதற்கான பரிசோதனைக்கூடத்தில் 24 மணி நேரமும் பிராவின் சீதோஷ்ண நிலையை கண் காணித்தோம். அப்போதெல்லாம் முழுநேரமும் பரிசோதனைக்கூடத்தில்தான் இருந்தேன். ஆராய்ச்சிப் பணிகள் எதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று கூற முடியாது. விடுமுறை நாட்களிலும் நாங்கள் வேலைபார்த்தோம். இந்த துறையை சார்ந்த மாணவிகளும் எங்களோடு சேர்ந்து பணியாற்றினார்கள்.
இந்த பிராவை வடிவமைத்ததும் நான்தான் அதை அணிந்து பரிசோதித்து பார்த்தேன். அதன்பின்பு என்னோடு பணிபுரிபவர்களும் அதை அணிந்துகொள்ள முன்வந்தனர். அடுத்து மலபார் கேன்சர் சென்டரில் உள்ளவர் களோடு பேசி, அவர்கள் மூலமும் பரிசோதனை செய்தோம். 250 பேர்களுக்கு பயன்படுத்தியதில் இ்ந்திராவுக்கு புற்றுநோய்க்கான தொடக்க அறிகுறி இருந்தது இந்த பிரா மூலம் கண்டறியப்பட்டது. தொடக்கத்திலே கண்டுபிடிக்க முடிந்ததால் அவருக்கு எளிதாக சிகிச்சை அளித்து குணப் படுத்த முடிந்தது. ஒருவரையாவது காப்பாற்ற முடிந்தது மகிழ்ச்சியான விஷயம்.
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். இந்தியப் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்த மார்பகப் புற்றுநோய்தான். காரணம் சரியான விழிப்புணர்வின்மை மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியாமை. மருத்துவமனைக்கு வருபவர்களில் 60 சதவிகிதத்தினர் நோய் முற்றிய நிலையில் வருகின்றனர்.
* மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்
* மார்பக அமைப்பில் மாற்றம்
* மார்பகக் காம்பில் திரவம் கசிதல்
* மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்
* மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது
* மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக செய்யப்படுகின்றன. மரபணு(DNA) அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும். இவை பல்கிப் பெருகுவதுதான் கட்டியாக (tumor) மாறுகிறது. சில வகைக் கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இதனால் ஆபத்து இல்லை. ஒரு சிலருக்கு இது வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியும் வரலாம்.
சில கட்டிகள் வளர்ந்து பெரிதாவதோடு, பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் பரவும். இதனையே புற்றுநோய் பரவுதல் என்கின்றனர். இது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். இந்தத் திசுக்களை எடுத்து பயாப்சி செய்து பார்ப்பதன் மூலமே பரவும் கட்டியா அல்லது ஆபத்து இல்லாத வெறும் கட்டியா எனத் தெரிய வரும். இதில் ஸ்டேஜ் 0 என்றால் கட்டி வளர்ந்த இடத்திலேயே இருக்கிறது எனப் பொருள்.
ஸ்டேஜ் 4 என்றால், உடலின் பல பகுதிகளுக்கும் பரவி விட்டது எனப் பொருள்.மேலும் புற்று நோய் என்பது தொற்று நோயும் அல்ல. நோயாளியைத் தொடுவதாலோ அவருடன் உறவு கொள்வதாலே, உணவைப் பகிர்ந்து கொள்வதாலோ, காற்றிலோ புற்றுநோய் அணுக்கள் பரவாது. மேலும் பாதிக்கப்படும் அனைவருக்குமே அது வெளியே தெரியும் கட்டியாகவும் இருப்பதில்லை.
உடலின் உள்ளே எந்த உறுப்பிலும் கட்டி உருவாகலாம். துவக்க நிலையில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்து, அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை(hemotherapy), கதிரியக்க சிகிச்சை(radiotherapy) ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தேவை தைரியமும் தன்னம்பிக்கையும். மார்பகப் புற்றுநோயுக்கும் இது அத்தனையும் பொருந்தும்.
* மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்
* மார்பக அமைப்பில் மாற்றம்
* மார்பகக் காம்பில் திரவம் கசிதல்
* மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்
* மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது
* மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் இப்போது இலவசமாக செய்யப்படுகின்றன. மரபணு(DNA) அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும். இவை பல்கிப் பெருகுவதுதான் கட்டியாக (tumor) மாறுகிறது. சில வகைக் கட்டிகள் வளராமல் அப்படியே இருக்கும். இதனால் ஆபத்து இல்லை. ஒரு சிலருக்கு இது வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டியும் வரலாம்.
சில கட்டிகள் வளர்ந்து பெரிதாவதோடு, பக்கத்தில் உள்ள பாகங்களுக்கும் பரவும். இதனையே புற்றுநோய் பரவுதல் என்கின்றனர். இது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். இந்தத் திசுக்களை எடுத்து பயாப்சி செய்து பார்ப்பதன் மூலமே பரவும் கட்டியா அல்லது ஆபத்து இல்லாத வெறும் கட்டியா எனத் தெரிய வரும். இதில் ஸ்டேஜ் 0 என்றால் கட்டி வளர்ந்த இடத்திலேயே இருக்கிறது எனப் பொருள்.
ஸ்டேஜ் 4 என்றால், உடலின் பல பகுதிகளுக்கும் பரவி விட்டது எனப் பொருள்.மேலும் புற்று நோய் என்பது தொற்று நோயும் அல்ல. நோயாளியைத் தொடுவதாலோ அவருடன் உறவு கொள்வதாலே, உணவைப் பகிர்ந்து கொள்வதாலோ, காற்றிலோ புற்றுநோய் அணுக்கள் பரவாது. மேலும் பாதிக்கப்படும் அனைவருக்குமே அது வெளியே தெரியும் கட்டியாகவும் இருப்பதில்லை.
உடலின் உள்ளே எந்த உறுப்பிலும் கட்டி உருவாகலாம். துவக்க நிலையில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்து, அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை(hemotherapy), கதிரியக்க சிகிச்சை(radiotherapy) ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தேவை தைரியமும் தன்னம்பிக்கையும். மார்பகப் புற்றுநோயுக்கும் இது அத்தனையும் பொருந்தும்.
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
ப்ரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன. ப்ரோக்கோலி யின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் ப்ரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் ப்ரோக்கோலி பெரிய காய்களைவிடச் சிறந்தது. இளசான ப்ரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி ப்ரோக்கோலிக்கு உண்டு.
ப்ரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். ப்ரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவுபவை.ப்ரோக்கோலி , நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
எலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் அவசியம் தேவை. கால்சியம் சத்து நிறைந்தது ப்ரோக்கோலி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.
கொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான ப்ரோக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் ப்ரோக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன.
நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.
ப்ரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த ப்ரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரே, வாழ்க்கையில் இனி பயமே இல்லை என்று கூறியிருக்கிறார். #SonaliBendre
தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டு வந்து இருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் சொல்கிறார்:-
புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது.

அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்த வடுக்கள் உள்ளன. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன்.
கடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன். எத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்து விட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும் எனது புருவங்கள் மறுபடியும் வந்து விட்டது. குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய் விட்டது. இனிமேல் எனது வாழ்க்கையில் பயம் என்பது இல்லை.” இவ்வாறு சோனாலி பிந்த்ரே கூறினார்.
பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
‘செர்விகல் கார்சினோமா’ (Cervical carcinoma) எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) காரணம்.
இது ஆணிடம் இருந்து பெண்ணுக்குத் தாம்பத்ய உறவின் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் மனித உடலில் இருந்தாலும், எல்லோருக்கும் இது பிரச்னையை உண்டாக்குவது இல்லை. உடலிலேயே தங்கும்போது அல்லது எதிர்ப்புச் சக்தி குறையும்போதுதான், இந்த வைரஸ் வீரியத்துடன் தாக்கும். இந்தப் புற்றுநோய் திடீரென்று ஒருநாளில் தோன்றுவது இல்லை. வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்து திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி, பல வருடங்கள் கழித்தே புற்றுநோயாக வெளிபடும். அதற்குள், அதைக் கண்டுபிடித்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும். சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாததே எல்லா நோய்களுக்கும் முக்கிய காரணமாகும். பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
புற்றுநோய் வந்திருக்கிறது என்பதை முதல் நிலையில் கண்டறிந்தால் 95 சதவீதம் காப்பாற்ற முடியும். 2-வது நிலை என்றால் 60 சதவீதமும், 3-வது நிலை என்றால் 40 சதவீதமும் காப்பாற்ற முடியும். முற்றிப்போன நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது கடினம். மார்பகத்தில் கட்டி இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாய், குடல், தொண்டை, மூளை, எலும்பு போன்றவற்றிலும் புற்றுநோய் வரும்.
புகையிலையால் புற்றுநோய் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்த சொல்ல வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பாப்ஸ்மியர் (Papsmear), வயா, வில்லி (VIA,VILI) பரிசோதனைகள் மூலம், திசுக்களில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய முடியும். மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் CRYO என்ற எளிதான முறையில், சரிசெய்துவிடலாம். அல்லது அந்த இடத்தை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். சிகிச்சைக்குப் பிறகும்கூட, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
தடுப்பூசி: இந்த வைரஸ் கிருமி உடலுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்கு, தடுப்பூசி உள்ளது. பெண்குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள் இந்த ஊசியைப் போடவேண்டும்.
ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை போடவேண்டும். இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இது முதல்நிலைத் தடுப்பாகச் செயல்படும். தடுப்பூசி போடப்படும் குழந்தைகளுக்கு, திருமண வயது வரும்போது, பாப்பிலோமா வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாகிவிடும்.
பெண்கள், கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு வழியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அறிகுறிகள் இருந்தால்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. மணமான பெண்கள் அனைவரும் 3 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு முடியாவிட்டால், 35 வயது முதல் 45 வயதுக்குள் ஒரு முறையேனும் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இது ஆணிடம் இருந்து பெண்ணுக்குத் தாம்பத்ய உறவின் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் மனித உடலில் இருந்தாலும், எல்லோருக்கும் இது பிரச்னையை உண்டாக்குவது இல்லை. உடலிலேயே தங்கும்போது அல்லது எதிர்ப்புச் சக்தி குறையும்போதுதான், இந்த வைரஸ் வீரியத்துடன் தாக்கும். இந்தப் புற்றுநோய் திடீரென்று ஒருநாளில் தோன்றுவது இல்லை. வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்து திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி, பல வருடங்கள் கழித்தே புற்றுநோயாக வெளிபடும். அதற்குள், அதைக் கண்டுபிடித்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும். சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாததே எல்லா நோய்களுக்கும் முக்கிய காரணமாகும். பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
புற்றுநோய் வந்திருக்கிறது என்பதை முதல் நிலையில் கண்டறிந்தால் 95 சதவீதம் காப்பாற்ற முடியும். 2-வது நிலை என்றால் 60 சதவீதமும், 3-வது நிலை என்றால் 40 சதவீதமும் காப்பாற்ற முடியும். முற்றிப்போன நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது கடினம். மார்பகத்தில் கட்டி இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாய், குடல், தொண்டை, மூளை, எலும்பு போன்றவற்றிலும் புற்றுநோய் வரும்.
புகையிலையால் புற்றுநோய் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்த சொல்ல வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பாப்ஸ்மியர் (Papsmear), வயா, வில்லி (VIA,VILI) பரிசோதனைகள் மூலம், திசுக்களில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய முடியும். மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் CRYO என்ற எளிதான முறையில், சரிசெய்துவிடலாம். அல்லது அந்த இடத்தை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். சிகிச்சைக்குப் பிறகும்கூட, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
தடுப்பூசி: இந்த வைரஸ் கிருமி உடலுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்கு, தடுப்பூசி உள்ளது. பெண்குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள் இந்த ஊசியைப் போடவேண்டும்.
ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை போடவேண்டும். இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இது முதல்நிலைத் தடுப்பாகச் செயல்படும். தடுப்பூசி போடப்படும் குழந்தைகளுக்கு, திருமண வயது வரும்போது, பாப்பிலோமா வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாகிவிடும்.
பெண்கள், கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு வழியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அறிகுறிகள் இருந்தால்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. மணமான பெண்கள் அனைவரும் 3 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு முடியாவிட்டால், 35 வயது முதல் 45 வயதுக்குள் ஒரு முறையேனும் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிமையாக்கும், உடல்வலியையும் குறைக்கும்.
குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையினருக்கு புற்றுநோயின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதேநேரம் புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணம் இல்லை. சுற்றுச்சூழலின் பங்கு 60 சதவீதம் இருக்கிறது.
எதனால் வருகிறது புற்றுநோய்? என்று கேட்கலாம். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கின்றனர். சிகரெட், பீடி, போதைபொருட்கள், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். போதுமான உடற்பயிற்சியின்மை, சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அமையலாம். தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது. சுகவீனமான உடம்பு, நோய்கள் தங்கும் கூடாரமாகிவிடும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் நோய்களின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியும்.
சில உணவுப் பொருட்களுக்கு நோய்களை எதிர்க்கும் வல்லமை உண்டு. சில உணவு வகை நோய்களின் பாதையில் கொண்டுபோய் நம்மை நிறுத்திவிடும். அதனால் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் குறித்த தெளிவு இருந்தால்தான், நோயற்ற வாழ்வு சாத்தியம். மீன் உணவுகள் ஆபத்தில்லாதது, ஆரோக்கியம் தரும். தாவரங்களில் இருந்து இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளுக்கும், தானிய வகைக்கும் முன்னுரிமை தர வேண்டும்.

பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருக்கும் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக் காரணிகள் அதிகம். அவை நல்ல தேர்வாக அமையும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிலர் எப்போதும் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். இது நாக்குக்கு நல்லதாக இருந்தாலும், உடலுக்கு உகந்தது அல்ல. அதனால் எண்ணெயில் பொரித்த உணவை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெயும், கொழுப்பும் அதிகம் நிறைந்த உணவு பொருட்களை அளவுடன் சாப்பிட வேண்டும்.
சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதும் தவறு. ஒருமுறை சமைத்த பொருளை மீண்டும் அடுப்பில் ஏற்றுவது, நோய்க்கு நாமே அழைப்பு விடுப்பதற்கு சமம். வழக்கமாக, நோயின் தாக்கம் தீவிரமடைந்த பிறகே பலர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிமையாக்கும், உடல்வலியையும் குறைக்கும்.
எதனால் வருகிறது புற்றுநோய்? என்று கேட்கலாம். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கின்றனர். சிகரெட், பீடி, போதைபொருட்கள், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். போதுமான உடற்பயிற்சியின்மை, சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அமையலாம். தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது. சுகவீனமான உடம்பு, நோய்கள் தங்கும் கூடாரமாகிவிடும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் நோய்களின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியும்.
சில உணவுப் பொருட்களுக்கு நோய்களை எதிர்க்கும் வல்லமை உண்டு. சில உணவு வகை நோய்களின் பாதையில் கொண்டுபோய் நம்மை நிறுத்திவிடும். அதனால் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் குறித்த தெளிவு இருந்தால்தான், நோயற்ற வாழ்வு சாத்தியம். மீன் உணவுகள் ஆபத்தில்லாதது, ஆரோக்கியம் தரும். தாவரங்களில் இருந்து இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளுக்கும், தானிய வகைக்கும் முன்னுரிமை தர வேண்டும்.

பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருக்கும் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக் காரணிகள் அதிகம். அவை நல்ல தேர்வாக அமையும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிலர் எப்போதும் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். இது நாக்குக்கு நல்லதாக இருந்தாலும், உடலுக்கு உகந்தது அல்ல. அதனால் எண்ணெயில் பொரித்த உணவை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெயும், கொழுப்பும் அதிகம் நிறைந்த உணவு பொருட்களை அளவுடன் சாப்பிட வேண்டும்.
சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதும் தவறு. ஒருமுறை சமைத்த பொருளை மீண்டும் அடுப்பில் ஏற்றுவது, நோய்க்கு நாமே அழைப்பு விடுப்பதற்கு சமம். வழக்கமாக, நோயின் தாக்கம் தீவிரமடைந்த பிறகே பலர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிமையாக்கும், உடல்வலியையும் குறைக்கும்.
பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள்.
பெண்கள் உடல் சார்ந்த சில நோய்களையும், ஆரோக்கியப் பிரச்சனைகளையும் அதனால் அதிகரிக்கும் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அப்படி பெண்கள் சந்திக்கும் சில நோய்களில் சினைப்பை புற்றுநோயும் ஒன்று. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடலின் எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் தாக்கும் குணம் கொண்டது புற்றுநோய்.
அப்படி பல்வேறு வகைகளும், பெயர்களும் கொண்ட புற்றுநோய்களில் பாலினம் சார்ந்து தாக்கும் புற்றுநோய்களும் சில உண்டு. குறிப்பாக, பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள். இதில் பெண்களின் உயிரையே பறிக்கும் அளவு அச்சுறுத்தும் காரணியாக சினைப்பை புற்றுநோய் உலக அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.
பெரும்பாலான சினைப்பை புற்றுநோய், சினைப்பையின் புற உறை காரணமாக வருகிறது. சில தீவிர நிகழ்வுகளில் இடுப்பறைக்குள் உள்ள பிற உறுப்புகளான அண்டக்குழாய், கருப்பை, சிறுநீர்பை, பெருங்குடல் போன்ற இடங்களுக்கும் பரவகாரணமாகிறது .
சினைப்பை புற்றுநோய்க்கான காரணங்கள்?
சினைப்பை புற்றுநோயை விளைவிக்கக்கூடிய காரணிகளில் குடும்ப வரலாறு(Family history) முக்கிய பங்கு வகிக்கிறது. நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவர் சினைப்பை புற்றுநோய் அல்லது மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில், இவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.
மரபியல் காரணியாக, BRCA1 மற்றும் BRCA2 வகை மரபணு மாற்றம் ஏற்படும் பெண்கள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு 50 சதவீதம் வரை இருக்கிறது. பொதுவாக, 65 வயதுக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், குழந்தைப் பேறின்மை அல்லது குழந்தைப்பேறு சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொண்ட பெண்கள் மற்றும் மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் சினைப்பை புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படும் ஆபத்து கொஞ்சம் அதிகரிக்கிறது.
இதுதவிர, பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதும் சினைப்பை புற்றுநோய்க்கு காரணமாகிறது. சினைப்பை புற்றுநோய்க்கான தோற்றங்களும், அறிகுறிகளும் ஆரம்ப நிலையில் அடிக்கடி மறைந்து விடும் தன்மையுள்ளவை அல்லது மிக நுட்பமாகவும் தோன்றலாம். இதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது, காலம் கடந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது.
இடுப்பு வளையத்தில் வலி, முதுகு வலி, உடலுறவின்போது வலி, உடலின் கீழ் பகுதியில் வலி ஆரம்ப நிலையில் தோன்றும் அறிகுறிகள்.புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கும். எப்பொழுதும் உப்புசமாக இருப்பதாக உணர்தல், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் நலமற்று உணர்தல், வீக்கமான வயிறு, சிறிது உணவு உண்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு அல்லது பசியின்மை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தேவை அல்லது சிறுநீரை வழக்கத்துக்கு மாறாக கட்டுப்படுத்த முடியாமை, மூச்சுத்திணறல் போன்றவையின் மூலம் கண்டுகொள்ளலாம்.
சினைப்பை புற்றுநோய் இருப்பதை பரிசோதனையில் எப்படி கண்டுபிடிப்பார்கள்?
முதலில் CA125 என்ற புரதத்தின் அளவை பரிசோதனை செய்து, பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வது. பரிசோதனையின் முடிவுகள் சினைப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தால் நோயாளி ஒரு மகளிர் நலவியல் புற்றுநோய் நிபுணரை அணுகி, மற்ற பல தேவையான பரிசோதனைகளையும் கண்டறியும் முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சினைப்பை புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன?
சினைப்பை புற்றுநோய் சிகிச்சைக்கான வழிமுறைகள் நோயின் தன்மை மற்றும் பாதிப்பு சார்ந்து இருக்கும். புற்றுநோய் நிபுணர் ஒற்றைமுறை அல்லது பல்வேறு சிகிச்சை முறைகள் இணைந்த ஒரு சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது பொதுவான அணுகுமுறை.
சில தீவிர நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கர்ப்பப்பை, அண்டக்குழாய், கருப்பை, கருப்பை. அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகள் மற்றும் உதரமடிப்பு ஆகியவற்றையும் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதிருக்கும். இது முழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்று அறியப்படும். கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு குறிப்பாக கார்போப்ளாடின் மற்றும் பாக்லிடாக்செல் ஆகிய மருந்துகளின் கலவை நரம்புகள் ஊடாக செலுத்தப்படும்.
புற்றுநோய் அணுக்களுக்கு ஈஸ்ட்ரோஜென் கொண்டு செல்லப்படுவதை தடுத்து அவற்றின் வளர்ச்சியை குன்றச்செய்ய ஹார்மோன் சிகிச்சை சேர்த்து செய்யலாம்.இனப்பெருக்க அமைப்பில் புற்றுநோய் இருப்பதற்கான சுவடுகள் தென்பட்டால் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் சில சமயங்களில் கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்தலாம், அனால் அதை மட்டும் தனியாக பயன்படுத்தக் கூடாது!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
புற்றுநோயுடன் கூடிய சிலர் புற்றுநோய்க்கு முன்பாகவோ, சிகிச்சையின் போதோ அல்லது அதற்கு பிறகோ மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். மனச்சோர்வு ஒரு வகை மனநிலை கோளாறு ஆகும். மன அழுத்தம் புற்றுநோய் சிகிச்சையை மேலும் கடினமாக்கும்.
இதன் விளைவாக, மன அழுத்தத்தை அடையாளம் காண்பது மற்றும் சிகிச்சை அளிப்பது புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய பகுதிகள் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான ஐந்து மிகப்பெரிய புற்றுநோய்கள் உள்ளன. மார்பகபுற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்வழி குழிபுற்றுநோய், நுரையீரல் மற்றும் கோளரெக்டல் புற்று நோய் ஆகியவையாகும்.
47.2 சதவிகித புற்றுநோய்களுக்கு இந்த ஐந்து கணக்குகள் தான் காரணம்.இந்தியாவில் இருதய நோய்க்குப் பிறகு மரணத்தின் இரண்டாவது மிகவும் பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளது. புகையிலையை பயன் படுத்துதல் (உதாரணத்துக்கு புகையிலை, சிகரெட்டு பழக்கம்) உலகளாவிய ரீதியில் மரணத்தை கொடுக்கக் கூடிய மிகப்பெரிய ஒன்றாகும்.
இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்கள் காரணமாக ஒவ்வொரு நாளும் 2,500 பேர் இறக்கிறார்கள். புகையிலை (புகையிலை மற்றும் புகைபிடித்தல்) 2018-ம் ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்களில் 3,17,928 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் உள்ளது. கிராமப்புற பெண்கள் நகர்ப்புற பெண்களை ஒப்பிடும்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரிக்கும் ஆபத்தில் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பெண்களில் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இந்திய நகரங்களில் உள்ள பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பக, வாய்வழி, கர்ப்பப்பை வாய், இரைப்பை, நுரையீரல் மற்றும் கோளரெக்டல் புற்றுநோய் போன்ற முக்கிய பொது சுகாதாரம் தொடர்பான புற்றுநோய்கள் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் மட்டும் குணப்படுத்தப்படலாம்.
கடுமையான மன அழுத்தம் ஒரு நபரின் உறவு மற்றும் தினசரி வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. இது பெரும் மன தளர்ச்சி சீர்குலைவு என்று அழைக்கப்படுகிறது.
புற்றுநோயால் மனநிலை தொடர்பான அறிகுறிகள்:
நீங்கள் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பின், உங்கள் மனநல சுகாதார நிபுணர் மற்றும் மனநல மருத்துவரிடம் பேசுங்கள், குறிப்பாக 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மனநிலை தொடர்பான அறிகுறிகள்
1. மனம் வருந்துதல்
2. சோகமாக உணர்தல்
3. நம்பிக்கையற்றதாக உணர்தல்
4. எரிச்சலாக உணர்தல்
5. பயனற்றதாக உணர்தல்
6. நீங்கள் முன்பு அனுபவித்த நடவடிக்கைகள் மீது ஆர்வம் இழப்பு
7. நண்பர்கள் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தல்
8. தினசரி நடவடிக்கைகளை செய்ய ஊக்கத்தை இழத்தல்
9. அறிவாற்றல் குறைவு அறிகுறிகள்
10. கவனம் செலுத்தும் திறன் குறைவு
11. முடிவுகளை எடுக்க சிரமம்
12. எதிர்மறை எண்ணங்கள்.

உளவியல் சீர்குலைவுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் எதிர்மறையான தாக்கத்தை பிரதிபளிக்கிறது. மேலும், புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவர் மற்றும் மனநல நிபுணர்களின் கூட்டு சிகிச்சை இன்றியாமையாதது. இந்தியாவில், பெரும்பாலான புற்றுநோய் மையங்களில் முழுநேர மனநல நிபுணர்கள் இல்லை.
உளவியலாளர்கள் அல்லது மனநல சார்ந்த அமைப்புகள் போன்றவை முழுநேர மனநல சுகாதார நிபுணர்களுடன் தான் இதற்கு தீர்வுக்கான முடியம்.
மன அழுத்தம் மற்றும் சிகிச்சைமுறைகள்:
மன அழுத்தம் கொண்டவர்கள் பொதுவாக சிறப்பு சிகிச்சையிலிருந்து பயனடைகிறார்கள். மிதமான அல்லது கடுமையான மனத் தளர்ச்சி கொண்டவர்களுக்கு, உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகளின் ஒரு கலவை பெரும்பாலும் மிகவும் பயனுள்ள அணுகுமுறை ஆகும். லேசான மனச்சோர்வு கொண்ட சிலருக்கு, ஒரு மனநல நிபுணருடன் பேசுவது மனச்சோர்வு அறிகுறிகளைத் தடுக்க போதுமானதாக இருக்கலாம்.
உளவியல் சிகிச்சை மனநல வல்லுநர்கள்:
உளவியல் சிகிச்சை மனநல வல்லுநர்கள், உரிமம் பெற்ற ஆலோசகர்கள், உளவியலாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோர் புற்று நோயை சமாளிக்கும் திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிர்மறை எண்ணங் களை சமாளிப்பது பற்றியும், குழு சிகிச்சை முறைகள் பற்றியும் கற்றுக்கொடுப்பார்கள். உளவியலாளர்கள், மருந்து களை பரிந்துரைக்கக்கூடிய மனநல நிபுணர்களின் ஆலோ சனையைப் பெறுவது மேலும் நன்று.
முதல் முறையாக புற்றுநோய் சிகிச்சைகள் அனுபவிக்கும் நோயாளிகள் அவர்கள் முன்கூட்டியே குமட்டல் மற்றும் வாந்தியையும் உருவாக்கும் மருந்துகளால் மிகவும் கவலை அடைந்து இருக்கலாம்.
பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களால் மட்டுமே மனச்சோர்வை சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க முடியும். இதில் நோயாளிகள் பல்வேறு சிகிச்சையின் பல்வேறு பகுதிகளை கற்பனை செய்து கொள்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆறுதல் அளிக்கும் திறனைக் கற்றுக்கொள்வது மிகக்குறைவு. நோயாளிகளை மன அழுத்தம், அசவுகரியம் அல்லது வலி ஆகியவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்ப சிகிச்சை அளிப்பார்கள்.
இந்த உத்திகள் சிகிச்சைக்கு முன்பும் பின்பும், குமட்டல் மற்றும் வாந்தியையும் குறைக்கலாம்.பக்க விளைவுகளின் தீவிரத்தை குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. யோகா பயிற்சிகள் புற்று நோய்க்கான அறிகுறிகளை அல்லது சிகிச்சையின் போது ஏற்படும் பாதகமான விளைவுகளை நிர்வகிக்க உதவுகிறது. அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
மனம் மற்றும் உடல் நலம் ஆகியவை ஒருங்கிணைந்து காணப்பட்டால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கவலை, மன அழுத்தம், போன்றவைகளை குணப்படுத்தலாம்.
அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை:
புற்றுநோய்க்கு பிரத்யேக உளவியல் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் புற்றுநோயாளிகளில் மன தளர்ச்சி அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு அறிவாற்றல் -நடத்தை சிகிச்சை முறையை பின்பற்றலாம் இது புற்றுநோய் இருந்தாலும் அதைக் கடந்து மன உணர்வை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கும். மற்றும் ஒரு புற்றுநோயாளியின் மனதில் ஏற்படும் தவறான அல்லது எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
ஆண்டிப்பிரசண்ட் மருந்து:
மனத் தளர்ச்சியின் தீவிரத்தன்மை காரணமாக ஏற்படும் லேசான மனச்சிக்களுக்கு சிகிச்சையளிக்க வழக்கமான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். கடுமையான மனத் தளர்ச்சிக்கு மட்டும் ஆண்டிப்பிரசண்ட் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். பல்வேறு வகையான மனச்சோர்வு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த காரணிகளின் அடிப்படையில் மருத்துவர் மிகச் சிறந்த மனச்சோர்வைத் தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வார்.
vcopevandhana@gmail.com
மேலும் நோயுற்ற தன்மை, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிப் படுதல், வாழ்க்கைத்தரம் குறைந்து, இறப்புக்கான வாய்ப்பு அதிகரிக்க வழிவகுக்கும்.
இதன் விளைவாக, மன அழுத்தத்தை அடையாளம் காண்பது மற்றும் சிகிச்சை அளிப்பது புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய பகுதிகள் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான ஐந்து மிகப்பெரிய புற்றுநோய்கள் உள்ளன. மார்பகபுற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்வழி குழிபுற்றுநோய், நுரையீரல் மற்றும் கோளரெக்டல் புற்று நோய் ஆகியவையாகும்.
47.2 சதவிகித புற்றுநோய்களுக்கு இந்த ஐந்து கணக்குகள் தான் காரணம்.இந்தியாவில் இருதய நோய்க்குப் பிறகு மரணத்தின் இரண்டாவது மிகவும் பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளது. புகையிலையை பயன் படுத்துதல் (உதாரணத்துக்கு புகையிலை, சிகரெட்டு பழக்கம்) உலகளாவிய ரீதியில் மரணத்தை கொடுக்கக் கூடிய மிகப்பெரிய ஒன்றாகும்.
இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்கள் காரணமாக ஒவ்வொரு நாளும் 2,500 பேர் இறக்கிறார்கள். புகையிலை (புகையிலை மற்றும் புகைபிடித்தல்) 2018-ம் ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்களில் 3,17,928 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் உள்ளது. கிராமப்புற பெண்கள் நகர்ப்புற பெண்களை ஒப்பிடும்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரிக்கும் ஆபத்தில் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பெண்களில் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இந்திய நகரங்களில் உள்ள பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பக, வாய்வழி, கர்ப்பப்பை வாய், இரைப்பை, நுரையீரல் மற்றும் கோளரெக்டல் புற்றுநோய் போன்ற முக்கிய பொது சுகாதாரம் தொடர்பான புற்றுநோய்கள் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் மட்டும் குணப்படுத்தப்படலாம்.
மனச்சோர்வு அறிகுறிகள், சிகிச்சைக்கு பிறகோ அல்லது எந்த நேரத்திலும் தோன்றும். இந்த அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும்.
புற்றுநோயால் மனநிலை தொடர்பான அறிகுறிகள்:
நீங்கள் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பின், உங்கள் மனநல சுகாதார நிபுணர் மற்றும் மனநல மருத்துவரிடம் பேசுங்கள், குறிப்பாக 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மனநிலை தொடர்பான அறிகுறிகள்
1. மனம் வருந்துதல்
2. சோகமாக உணர்தல்
3. நம்பிக்கையற்றதாக உணர்தல்
4. எரிச்சலாக உணர்தல்
5. பயனற்றதாக உணர்தல்
6. நீங்கள் முன்பு அனுபவித்த நடவடிக்கைகள் மீது ஆர்வம் இழப்பு
7. நண்பர்கள் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தல்
8. தினசரி நடவடிக்கைகளை செய்ய ஊக்கத்தை இழத்தல்
9. அறிவாற்றல் குறைவு அறிகுறிகள்
10. கவனம் செலுத்தும் திறன் குறைவு
11. முடிவுகளை எடுக்க சிரமம்
12. எதிர்மறை எண்ணங்கள்.

உளவியல் சீர்குலைவுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் எதிர்மறையான தாக்கத்தை பிரதிபளிக்கிறது. மேலும், புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவர் மற்றும் மனநல நிபுணர்களின் கூட்டு சிகிச்சை இன்றியாமையாதது. இந்தியாவில், பெரும்பாலான புற்றுநோய் மையங்களில் முழுநேர மனநல நிபுணர்கள் இல்லை.
உளவியலாளர்கள் அல்லது மனநல சார்ந்த அமைப்புகள் போன்றவை முழுநேர மனநல சுகாதார நிபுணர்களுடன் தான் இதற்கு தீர்வுக்கான முடியம்.
மன அழுத்தம் மற்றும் சிகிச்சைமுறைகள்:
மன அழுத்தம் கொண்டவர்கள் பொதுவாக சிறப்பு சிகிச்சையிலிருந்து பயனடைகிறார்கள். மிதமான அல்லது கடுமையான மனத் தளர்ச்சி கொண்டவர்களுக்கு, உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகளின் ஒரு கலவை பெரும்பாலும் மிகவும் பயனுள்ள அணுகுமுறை ஆகும். லேசான மனச்சோர்வு கொண்ட சிலருக்கு, ஒரு மனநல நிபுணருடன் பேசுவது மனச்சோர்வு அறிகுறிகளைத் தடுக்க போதுமானதாக இருக்கலாம்.
உளவியல் சிகிச்சை மனநல வல்லுநர்கள்:
உளவியல் சிகிச்சை மனநல வல்லுநர்கள், உரிமம் பெற்ற ஆலோசகர்கள், உளவியலாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோர் புற்று நோயை சமாளிக்கும் திறனை மேம்படுத்துதல் மற்றும் எதிர்மறை எண்ணங் களை சமாளிப்பது பற்றியும், குழு சிகிச்சை முறைகள் பற்றியும் கற்றுக்கொடுப்பார்கள். உளவியலாளர்கள், மருந்து களை பரிந்துரைக்கக்கூடிய மனநல நிபுணர்களின் ஆலோ சனையைப் பெறுவது மேலும் நன்று.
புற்றுநோயுடன் வாழும் ஒருவருக்கு சாதாரண வாழ்க் கையில் இருந்து ஏற்பட்ட மாறுதல் பல அச்சங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தும்.
பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களால் மட்டுமே மனச்சோர்வை சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க முடியும். இதில் நோயாளிகள் பல்வேறு சிகிச்சையின் பல்வேறு பகுதிகளை கற்பனை செய்து கொள்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆறுதல் அளிக்கும் திறனைக் கற்றுக்கொள்வது மிகக்குறைவு. நோயாளிகளை மன அழுத்தம், அசவுகரியம் அல்லது வலி ஆகியவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்ப சிகிச்சை அளிப்பார்கள்.
இந்த உத்திகள் சிகிச்சைக்கு முன்பும் பின்பும், குமட்டல் மற்றும் வாந்தியையும் குறைக்கலாம்.பக்க விளைவுகளின் தீவிரத்தை குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. யோகா பயிற்சிகள் புற்று நோய்க்கான அறிகுறிகளை அல்லது சிகிச்சையின் போது ஏற்படும் பாதகமான விளைவுகளை நிர்வகிக்க உதவுகிறது. அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
மனம் மற்றும் உடல் நலம் ஆகியவை ஒருங்கிணைந்து காணப்பட்டால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கவலை, மன அழுத்தம், போன்றவைகளை குணப்படுத்தலாம்.
அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை:
புற்றுநோய்க்கு பிரத்யேக உளவியல் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் புற்றுநோயாளிகளில் மன தளர்ச்சி அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு அறிவாற்றல் -நடத்தை சிகிச்சை முறையை பின்பற்றலாம் இது புற்றுநோய் இருந்தாலும் அதைக் கடந்து மன உணர்வை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கும். மற்றும் ஒரு புற்றுநோயாளியின் மனதில் ஏற்படும் தவறான அல்லது எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
ஆண்டிப்பிரசண்ட் மருந்து:
மனத் தளர்ச்சியின் தீவிரத்தன்மை காரணமாக ஏற்படும் லேசான மனச்சிக்களுக்கு சிகிச்சையளிக்க வழக்கமான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். கடுமையான மனத் தளர்ச்சிக்கு மட்டும் ஆண்டிப்பிரசண்ட் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். பல்வேறு வகையான மனச்சோர்வு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த காரணிகளின் அடிப்படையில் மருத்துவர் மிகச் சிறந்த மனச்சோர்வைத் தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வார்.
vcopevandhana@gmail.com