வழிபாடு

சிவபெருமானை எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்...

Published On 2023-03-10 08:40 GMT   |   Update On 2023-03-10 08:40 GMT
  • சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்றே கொண்டாடுகின்றனர்.
  • நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும்.

காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்

முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்

மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்

இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்

பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்

Tags:    

Similar News