இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 12 பிப்ரவரி 2025
- இன்று பவுர்ணமி.
- சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவிலில் தெப்ப உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-30 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி இரவு 8.12 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.24 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி, சென்னை ஸ்ரீ சிங்கார வேலவர், சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில்களில் தெப்ப உற்சவம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருது நகர் ஸ்ரீ சிவபெருமான் வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலை அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராம பிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிறப்பு
ரிஷபம்-கடமை
மிதுனம்-நற்செயல்
கடகம்-ஜெயம்
சிம்மம்-அன்பு
கன்னி-ஆசை
துலாம்- குழப்பம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- நிறைவு
மகரம்-தெளிவு
கும்பம்-பயணம்
மீனம்-உண்மை