வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 14 பிப்ரவரி 2025

Published On 2025-02-14 07:00 IST   |   Update On 2025-02-14 07:01:00 IST
  • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
  • திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மாசி-2 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: துவிதியை இரவு 10.21 மணி வரை. பிறகு திருதியை

நட்சத்திரம்: பூரம் இரவு 11.41 மணி வரை. பிறகு உத்திரம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர். படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆரோக்கியம்

ரிஷபம்-சிறப்பு

மிதுனம்-கண்ணியம்

கடகம்-சுகம்

சிம்மம்-செலவு

கன்னி-நன்மை

துலாம்- ஆசை

விருச்சிகம்-ஊக்கம்

தனுசு- பயிற்சி

மகரம்-வெற்றி

கும்பம்-நிம்மதி

மீனம்-யோகம்

Tags:    

Similar News