உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

கூலிப்பாளையத்தில் 31-ந்தேதி மின்தடை

Published On 2023-01-29 13:34 IST   |   Update On 2023-01-29 13:34:00 IST
  • நல்லகட்டிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
  • வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அவினாசி:

அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெருமாநல்லூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த கணக்கம்பாளையம் உயரழுத்த மின்பாதைக்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதிகளில் வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கூலிப்பாளையம், நல்லகட்டிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News