உள்ளூர் செய்திகள்

சரவணன்.

கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது

Published On 2023-01-28 10:00 GMT   |   Update On 2023-01-28 10:00 GMT
கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி, ஜன.28-

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் ( வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News