விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் ரக்ஷிதா காலிறுதியில் தோல்வி

Published On 2025-01-31 18:26 IST   |   Update On 2025-01-31 18:26:00 IST
  • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
  • இதில் இந்திய வீராங்கனை ரக்‌ஷிதா ராம்ராஜ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

பாங்காக்:

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், தாய்லாந்து வீராங்கனை தாமோவான் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீராங்கனை 19-21, 21-14, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News