ஷாட்ஸ்

கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி

Published On 2023-06-22 15:50 IST   |   Update On 2023-06-22 15:51:00 IST

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திருப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Similar News