என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
X
3.88 லட்சம் யூனிட்களை திரும்பப்பெறும் பிரபல ஸ்கூட்டர் நிறுவனம்
Byமாலை மலர்27 July 2024 4:01 PM GMT
- "சுஸுகி அக்சஸ் 125" 2,63,788 யூனிட்களை தீரும்பப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
- 52,578 சுஸுகி அவெனிஸ் யூனிட்களையும், 72,045 சுஸுகி பர்க்மேன் யூனிட்களையும் திரும்பப் பெறுகிறது.
சுஸூகி மோட்டார் சைக்கிள் இந்தியா சுஸூகி அக்சஸ் 125 சிசி ஸ்கூட்டர்களை திருமப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 124, ஹீரோ டெஸ்டினி 125 ஆகியவற்றிற்கு போட்டியாக மார்க்கெட்டில் திகழ்ந்து வருகிறது.
"சுஸுகி அக்சஸ் 125" 2,63,788 யூனிட்களை தீரும்பப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2022 ஏப்ரல் 30 முதல் 2022 டிசம்பர் 3-ந்தேதி வரை தயாரிக்கப்பட்டவையாகும்.
இக்னிஷன் காயிலில் (ignition coil) நிறுவப்பட்டு இருக்கும் உயர் டென்ஷன் கார்டு (high tension cord)-லேயே சிக்கல் இருப்பது தெரிய வந்த நிலையில் சுஸுகி அந்த முடிவை எடுத்துள்ளது.
52,578 சுஸுகி அவெனிஸ் யூனிட்களையும், 72,045 சுஸுகி பர்க்மேன் யூனிட்களையும் திரும்பப் பெறுகிறது. மொத்தமாக 3,88,411 யூனிட்களை திரும்பப் பெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X