என் மலர்
ஆன்மிகம்

X
விஷ்ணு
அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
By
மாலை மலர்25 April 2020 11:16 AM IST (Updated: 25 April 2020 11:16 AM IST)

அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, அன்று முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.
அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளலாம். பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லுங்கள்.
பாயசம் அல்லது பொங்கல் நைவேத்தியமாக படைக்கலாம்.
அன்று முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.
இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் வீட்டில் தங்க மழை பொழிந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
பாயசம் அல்லது பொங்கல் நைவேத்தியமாக படைக்கலாம்.
அன்று முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.
இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் வீட்டில் தங்க மழை பொழிந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
Next Story
×
X