என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
3 வடிவங்களாய் அருள்பாலிக்கும் வடிவேலன்
Byமாலை மலர்28 Feb 2023 5:57 AM GMT
- அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது.
- பழனியில் முருகப்பெருமான் 3 இடங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தமிழ்கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு பல கோவில்கள் இருந்தாலும் அறுபடை வீடுகள் தனிச்சிறப்பு. அந்த அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது.
பழனி என்றதும் நம் கண்முன் வருவது மலை மீது உள்ள கோவில்தான். ஆனால் பழனியில் முருகப்பெருமான் 3 இடங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மலைக்கோவிலில் தண்டாயுதபாணியாகவும், திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுதசுவாமியாகவும், ஊர்க்கோவிலில் (பெரியநாயகிஅம்மன் கோவில்) வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியாகவும் தனித்தனியே எழுந்தருளியுள்ளனர்.
இது பழனிக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. பழனிக்கு வரும் பக்தர்கள் இந்த 3 கோவில்களுக்கும் சென்று வணங்கி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X