என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![நவராத்திரி: இன்று 3-வது நாள் வழிபாட்டு முறை நவராத்திரி: இன்று 3-வது நாள் வழிபாட்டு முறை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/27/1768145-3rd-day.jpg)
X
நவராத்திரி: இன்று 3-வது நாள் வழிபாட்டு முறை
By
மாலை மலர்28 Sept 2022 9:00 AM IST (Updated: 28 Sept 2022 9:00 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.
- இன்று எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.
3-வது நாள் 28-9-2022 ( புதன் கிழமை)
வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம்: மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.
Next Story
×
X