search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவபெருமானை எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்...
    X

    சிவபெருமானை எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும்...

    • சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்றே கொண்டாடுகின்றனர்.
    • நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும்.

    காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்

    முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்

    மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்

    இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்

    பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்

    Next Story
    ×