search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 1 பிப்ரவரி 2025
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 1 பிப்ரவரி 2025

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை.
    • திருவானைக்காவல் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-19 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை பிற்பகல் 2.36 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: சதயம் காலை 6.58 மணி வரை பிறகு பூரட்டாதி மறுநாள் விடியற்காலை 5.21 மணி வரை பிறகு உத்திரட்டாதி.

    யோகம்: அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை. திருவானைக்காவல் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆகிய கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர், திரச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தாமதம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-சுகம்

    கடகம்-சிரமம்

    சிம்மம்-முயற்சி

    கன்னி-மாற்றம்

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- களிப்பு

    மகரம்-இன்பம்

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-பணிவு

    Next Story
    ×