என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்.
கூடலூர் அருகே கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது
கூடலூர்:
கூடலூர் தெற்கு போலீசார் கேஸ் குடோன் ஓடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பெண்களை மடக்கிபிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் கூடலூரை சேர்ந்த ஜெயமணி(63), காந்திமாலா(40) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
X