என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
By
மாலை மலர்1 Jan 2023 12:59 PM IST

- சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை காலை 6 மணியளவில் நடக்கிறது
- பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்
Next Story
×
X