என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில் நிலங்களை அளவிடும் பணி தீவிரம்
Byமாலை மலர்16 March 2023 3:41 AM GMT
- 1484 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட உள்ளது
- காரைப்பாக்கம் மாரியம்மன் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடும் செய்யும் பணிகள் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்காக நில அளவை குழுக்கள் அமைக்கப்பட்டு, நவீன நில அளவை கருவி கொண்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1484.58 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை, ஆலயநிலங்கள் வட்டாட்சியர் கலைவாணன், திருமானூர் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் ஆய்வு செய்து, நில அளவீடும் பணியை தொடங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X