என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காரில் தீவிபத்து
Byமாலை மலர்28 March 2023 10:13 AM GMT
- கெரகோட அள்ளி அருகே வந்த போது திடீரென காரில் தீ பற்றி எரிந்தது.
- இதனை அறிந்ததும் காரில் பயணம் செய்தவர்கள் உடனே காரை நிறுத்தி இறங்கியுள்ளனர்.
தருமபுரி,
தேனியில் இருந்து பெங்களூரை நோக்கி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டி ருந்தது. தருமபுரி மாவட்டம், கெரகோட அள்ளி அருகே வந்த போது திடீரென காரில் தீ பற்றி எரிந்தது.
இதனை அறிந்ததும் காரில் பயணம் செய்தவர்கள் உடனே காரை நிறுத்தி இறங்கியுள்ளனர்.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X