என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குன்னூரில் சதித்திட்டத்துக்கான ரகசிய கூட்டம் நடந்ததா?- ஆட்டோ டிரைவரிடம் தொடர் விசாரணை
BySuresh K Jangir27 Oct 2022 10:37 AM GMT
- குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிக்கி உள்ளார்.
- பிடிபட்ட ஆட்டோ டிரைவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் குன்னூரில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார்.
குன்னூர்:
கார் வெடிப்பில் பலியான முபினுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் குன்னூர் ஓட்டுப்பட்டறை என்ற பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிக்கி உள்ளார்.
இவருடன், முபின் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார் குன்னூர் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இவர் முபினுக்கு கார் வாங்கி கொடுத்ததில் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
பிடிபட்ட ஆட்டோ டிரைவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் குன்னூரில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். முபினுடன் சேர்ந்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு அவர் குன்னூரில் தங்கியிருந்தாரா, மலைப்பிரதேசமான அங்கு ரகசிய கூட்டம் எதுவும் நடத்தப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X