என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ஆரணியில் காட்டன் சூதாட்டம்- 3 பேர் கைது
By
Suresh K Jangir28 Dec 2022 1:10 PM IST (Updated: 28 Dec 2022 1:10 PM IST)

- ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனர்.
பெரியபாளையம்:
ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சுப்ரமணி, சுதாகர், சேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story
×
X