என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ
By
மாலை மலர்5 March 2023 11:25 AM IST

- சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போச்சோ சட்டத்தில் கைது செய்தனர்
- இவர் கடந்தாண்டு மே மாதம் பஞ்சப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
கரூர்:
கரூர் மாவட்டம் சின்னதாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது32). கூலி தொழிலாளியான இவர் கடந்தாண்டு மே மாதம் பஞ்சப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தான்தோன்றிமலை யூனியன் சமூக நல அலுவலர் தனலட்சுமி கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் முருகேசனை கைது செய்தனர்.
Next Story
×
X