என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ
Byமாலை மலர்5 March 2023 5:55 AM GMT
- சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போச்சோ சட்டத்தில் கைது செய்தனர்
- இவர் கடந்தாண்டு மே மாதம் பஞ்சப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
கரூர்:
கரூர் மாவட்டம் சின்னதாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது32). கூலி தொழிலாளியான இவர் கடந்தாண்டு மே மாதம் பஞ்சப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தான்தோன்றிமலை யூனியன் சமூக நல அலுவலர் தனலட்சுமி கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் முருகேசனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X