என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உடுமலை மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்வருகிற 23-ந்தேதி நடக்கிறது உடுமலை மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்வருகிற 23-ந்தேதி நடக்கிறது](https://media.maalaimalar.com/h-upload/2023/02/16/1836806-untitled-1.webp)
X
FILE
உடுமலை மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்வருகிற 23-ந்தேதி நடக்கிறது
By
மாலை மலர்16 Feb 2023 9:55 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது.
- செயல் அலுவலா் சி.தீபா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
உடுமலை :
உடுமலை மாரியம்மன் கோவிலில் நூறாண்டுகளுக்குமேல் பயன்பாட்டில் இருந்த தேருக்கு பதிலாக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது.புதிய தேரின் வெள்ளோட்டம் தேரோடும் வீதிகளில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து வெள்ளோட்டத்தை துவக்கி வைக்க உள்ளனா்.பரம்பரை அறங்காவலா் யுஎஸ்எஸ்.ஸ்ரீதா், செயல் அலுவலா் சி.தீபா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
Next Story
×
X