search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலி- நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலி- நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.
    • காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

    சென்னை:

    சென்னை மறைமலைநகர் அருகே பொத்தேரி பகுதியில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

    சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×