என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடம் பா.ஜ.க. மகளிரணி நிர்வாகிகள் பதவி நீக்கம்
- திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் அறிக்கை.
- செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் பாஜக. மகளிரணி நிர்வாகிகள் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் .செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் நகரை சேர்ந்த ரேவதி என்பவர் வகித்து வந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அதே போல் பல்லடம் நகர மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்த லதாமலர் ஆகியோர் அவர்கள் வகித்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story