என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்
தேனி மாவட்டத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம்
By
மாலை மலர்3 July 2022 10:52 AM IST

- நெசவாளர்கள் தங்கள் குறைகளை தெரி விக்க ஏதுவாக கைத்தறித்துறை ஆணை யரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நேரடியாக சென்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
தேனி:
நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரி வித்திருந்தார்.
நெசவாள ர்களின் கூலி உயர்வு, வேலைவாய்ப்பு, கைத்தறி துறை மூலம்செயல்படுத்த ப்படும் பல்வேறு திட்டங்க ளில் நெசவா ளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்கள் தங்கள் குறைகளை தெரி விக்க ஏதுவாக கைத்தறித்துறை ஆணை யரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் நெச வாளர்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நேரடியாக சென்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X