search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காவேரிப்பட்டணம், மே.17-

    இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் அருகே உள்ள மலையான்டஅள்ளி புதுரை சேர்ந்தவர் ஜோதி (வயது39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இந்நிலையில் இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி யால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வயிற்று வலி அதிகமாகவே வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிறால் தூக்கு போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த இவரது சகோதரர் உடனடியாக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் முரளி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×