search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி
    X

    துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, பிரிட்டனின் லாயிட், ஜூலியன் ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 7-5 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    Next Story
    ×