என் மலர்
தமிழ்நாடு

X
மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் பயணம்
By
மாலை மலர்1 Dec 2022 3:27 PM IST

- அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர்.
- பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயிலில் ஒவ்வொரு மாதமும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 பேர் பயணித்தனர். அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர். அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.
பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X