என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
பண்டிகை விடுமுறை: சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
Byமாலை மலர்9 Oct 2024 6:51 AM IST
- சென்னையில் இருந்து 10 மற்றும் 12-ந்தேதிகளில் புறப்படுகிறது.
- நாகர்கோவிலில் இருந்து 11 மற்றும 12-ந்தேதிகளில் புறப்படுகிறது.
ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் பண்டிகை விடுமுறை வருவதால் சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாளை (10-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் (12-ந்தேதி) ரெயில் புறப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து 11 மற்றும் 13-ந்தேதிகளிலும் ரெயில் புறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X