search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்
    X

    திமுக அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்

    • குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது மாநில அரசுதான்.
    • எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

    * இதுவரை தமிழக முதலமைச்சர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

    * நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை.

    * பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது.

    * திமுக அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்.

    * குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது மாநில அரசுதான்.

    * குலசை ராக்கெட் ஏவுதளம் தொடர்ந்து எங்களால் வலியுறுத்தப்பட்டு, அமைக்கப்பட்டுள்ளது.

    * எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.

    * முதல்வரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.

    * அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்.

    * தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் திமுக என்பதை மக்கள் அறிவர் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×