என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இன்றுவரை 84% கூடுதலாக பருவமழை பெய்துள்ளது
Byமாலை மலர்15 Oct 2024 6:43 PM IST
- சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
- தமிழ்நாடு மற்றும் புதுவையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 123.7 மி மீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது.
இதனையொட்டி தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது .
இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் வழக்கத்தை விட 84% அதிகமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 123.7 மி மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 67.3 மி மீ மழை தான் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2024
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X