search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாஜகவில் பிரச்சனை இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    பாஜகவில் பிரச்சனை இல்லை- தமிழிசை சவுந்தரராஜன்

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3 மாதம் படிக்க சென்றுள்ளார்.
    • உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக பாஜக தலைமை இன்றி தடுமாறுவதாக கூறப்பட்ட நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    * பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3 மாதம் படிக்க சென்றுள்ளார். கட்சியில் ஒரு பிரச்சனையும் இல்லை.

    * அண்ணாமலை வரும் வரை பெரிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம். உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    * அண்ணாமலை வந்த பின்னர் பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×