என் மலர்
தமிழ்நாடு
X
மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட்- வைகோ
Byமாலை மலர்1 Feb 2025 3:24 PM IST (Updated: 1 Feb 2025 3:37 PM IST)
- 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திய உரிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்.
பாராளுமன்றத்தில் இன்று 2025- 26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பட்ஜெட் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திய உரிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
Next Story
×
X