search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டயாலிசிஸ் அவுட்சோர்சிங்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டயாலிசிஸ் அவுட்சோர்சிங்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு

    • டயாலிசிஸ் சிகிச்சை அரசு மருத்துவனைகளில் அரசு தான் செய்து கொண்டிருக்கிறது.
    • டயாலிசிஸ் இயந்திரங்கள் புதிதாக வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைகளை 'அவுட்சோர்சிங்' முறையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டயாலிசிஸ் சிகிச்சை அவுட்சோர்சிங் என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

    * டயாலிசிஸ் சிகிச்சை அரசு மருத்துவனைகளில் அரசு தான் செய்து கொண்டிருக்கிறது.

    * டயாலிசிஸ் இயந்திரங்கள் புதிதாக வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    * தனியாருக்கு விடும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    Next Story
    ×