என் மலர்
தமிழ்நாடு

சிறுமி முதல் மூதாட்டி வரை தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை - இ.பி.எஸ்.
- தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ரூ.1,000 கோடி டாஸ்மாக்கில் கொள்ளையடித்தது யார் என்று கண்டுபிடியுங்கள்.
* தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
* சிறுமி முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை.
* பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறோம்.
* காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.
* மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.
* ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தெரியவில்லை. தெரியாதது குறித்து தவறாக சொல்லி விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story