search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்து உதவி செய்தேன் - சீமான்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்து உதவி செய்தேன் - சீமான்

    • ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?
    • நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.

    தருமபுரி:

    விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    * என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கு.

    * நடிகை சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா?

    * ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?

    * கல்லூரியில் படிக்கும் பிள்ளையை கடத்திச்சென்று கற்பழித்தது போல் சித்தரிப்பதா?

    * எனக்கு திருமணம் ஆகும் போது அதனை தடுத்து நிறுத்தி இருக்கணும்.

    * சிறையில் இருந்து கருக்கலைப்பு செய்த ஒரே ஆள் நான்தான்.

    * ஓராண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நானாகதான் இருப்பேன்.

    * நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.

    * உதவின்னு கேட்கும் போது கொடுத்து உதவுறதுதான். அவங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    Next Story
    ×