என் மலர்
தமிழ்நாடு

X
தமிழே அறம்..! தமிழே அரண்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
By
மாலை மலர்20 Feb 2025 7:14 PM IST

- உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதைமுன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில், " சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்!
தமிழே அறம்! தமிழே அரண்!" என்றார்.
சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்!தமிழே அறம்! தமிழே அரண்!#உலகத்_தாய்மொழி_நாள்#InternationalMotherLanguageDay pic.twitter.com/EfrJIgHCiG
— M.K.Stalin (@mkstalin) February 20, 2025
Next Story
×
X