என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும்
Byமாலை மலர்18 Aug 2023 8:33 AM GMT
- பேச்சு வார்த்தைக்கு பாட்டாளி தொழிற்ச ங்கத்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- எம்.ஆர்.எப்.தொழிற்சங்க தலைவர் விஜயன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பண்டாரி நாதன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கத்தில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் எம்.ஆர்.எப்.தொழிற்சங்க கவுரவ தலைவரும் மாநில துணை அமைப்பாளருமான நெட்டப்பாக்கம் புருஷோ த்தமன் முன்னிலையில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மற்றும் குழு மேலாளர் மற்றும் தயாரிப்பு மேலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலையில் 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை யை உடனே தொடங்க வேண்டும். பேச்சு வார்த்தைக்கு பாட்டாளி தொழிற்ச ங்கத்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது எம்.ஆர்.எப்.தொழிற்சங்க தலைவர் விஜயன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பண்டாரி நாதன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X