என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி
Byமாலை மலர்27 Nov 2023 5:57 AM GMT
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- பொதுப்பணித் துறை சார்பில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி களுக்கான தொடக்க விழா நடந்தது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றுதலை பாதாள சாக்கடையுடன் இணைக்க பொதுப்பணித் துறை சார்பில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி களுக்கான தொடக்க விழா நடந்தது.
இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனு, உத விப்பொறியாளர் ஞானம், பார்த்தசாரதி இளநிலைப் பொறியாளர் ஜெயசந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் ராஜா கோபால், தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, ஜோஸ் லின், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பாஸ்கல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X