search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் ஜொலித்த இந்திய மூவர்ண கொடி
    X

    புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் ஜொலித்த இந்திய மூவர்ண கொடி

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.

    Next Story
    ×