என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: டெல்டா விவசாயிகள் கவலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: டெல்டா விவசாயிகள் கவலை](https://media.maalaimalar.com/h-upload/2023/10/10/1963598-metturdam.webp)
X
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: டெல்டா விவசாயிகள் கவலை
By
மாலை மலர்10 Oct 2023 8:49 AM IST (Updated: 10 Oct 2023 8:51 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 8 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது சுமார் 110 நாட்களுக்கு முன்னதாகவே அணையில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்படுகிறது.
Next Story
×
X