search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இனி வாட்ஸ்அப் பண்ணுங்க போதும்.. புதிய சேனல் ஆரம்பித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்
    X

    இனி வாட்ஸ்அப் பண்ணுங்க போதும்.. புதிய சேனல் ஆரம்பித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

    பொது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், "முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்" (Cheif Minister Office, Uttar Pradesh) என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.

    Next Story
    ×