search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    குரங்கு தொல்லையில் இருந்து பயிர்களை பாதுகாக்க கரடி வேடம் அணிந்த விவசாயிகள்
    X

    குரங்கு தொல்லையில் இருந்து பயிர்களை பாதுகாக்க கரடி வேடம் அணிந்த விவசாயிகள்

    பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் கரடி ஆடைகளை அணிந்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குரங்குகளை பயமுறுத்துவதற்காக விவசாயிகள் கரடி உடை அணிந்து வயல்களுக்கு நடுவே அமர்ந்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×