என் மலர்
ஷாட்ஸ்
X
வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது பிரிட்டன்
Byமாலை மலர்15 Sept 2023 9:35 PM IST (Updated: 15 Sept 2023 9:36 PM IST)
வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இது போன்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரிட்டன் அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
Next Story
×
X