என் மலர்
நீங்கள் தேடியது "Archana"
- சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
- தற்போது வைரமுத்துவை சந்தித்த பிரபல நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அர்ச்சனா
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த தொலைக்காட்சி நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்த பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்பொழுது வைரமுத்து ஆசிர்வாதம் அளிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

வைரமுத்துவை சந்தித்த அர்ச்சனா
இந்நிலையில் நடிகை அர்ச்சனாவின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
- பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது.
- இதன் டைட்டிலை நடிகை அர்ச்சனா வென்றார்.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்தி யாரு டைட்டில் வின்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகினார். மேலும், இரண்டாவது இடத்தை மணி மற்றும் மூன்றாவது இடத்தை மாயா பிடித்தார்கள்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் குழுவிற்கு விருது கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட சக்கரம் அவ்வசூரணை அழித்த பின்னர் காவிரி தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டு பிரம்மனின் கையில் வந்தமர்ந்தது.
- சக்கரம் சூரியனின் ஒளியை காட்டிலும் பன் மடங்கு பிரகாசமாய் ஒளிர அதனை கண்டு சூரியன் கர்வம் கொண்டார்.
கும்பகோணம்:
கும்பகோணம் சக்கரபாணிசுவாமி கோயிலில் சுழலும் சுதர்சன சக்கரத்துடன், சக்கரபாணி சுவாமி விஜயவல்லி மற்றும் சுதர்சனவல்லி தாயாருடன் எழுந்தருள வைகாசி பவுர்ணமி தெப்போற்சவம் நடைபெற்றது.
காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலம் கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி சுவாமி கோயிலில் ஆகும் ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு ஸ்ரீ விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை அழித்த பின்னர் காவிரி தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டு பிரம்மனின் கையில் வந்தமர்ந்தது பிரம்மா அதனை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.ஸ்ரீ சக்கரம் சூரியனின் ஒளியை காட்டிலும் பன் மடங்கு பிரகாசமாய் ஒளிர அதனை கண்டு சூரியன் கர்வம் கொண்டார் சூரியனின் கர்வத்தை அடக்க ஸ்ரீ சக்கரம் சூரியனின் ஒளியை தன்னுள் அடக்கியது ஒளியிழந்த சூரியன் தன் தவற்றை உணர்ந்து தன்னொளி தனக்கு மீண்டும் கிடைக்க பிராத்தணை செய்ததால் ஸ்ரீ சக்கரத்தில் ஸ்ரீ சக்கரபாணி சுவாமியாக சூரியனுக்கு அருள் புரிந்தார் அது முதற்கொண்டு ஸ்ஷேஸ்திரம் பாஸ்கர ஸ்ஷேஸ்தரம் என வழங்கலாற்று இத்தலத்தை சிறப்பித்து திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ சக்கரபாணி சுவாமிக்கு செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி, குங்குமம் ஆகிய பொருட்கள் கொண்டு அர்ச்சணை செய்யப்படுகிறது.இத்தலத்தில் சூரியன், பிரம்மன், மார்கண்டேயர், அக்னிபகவான், அகிர்புதன்ய மகரிஷி ஆகியோர் வழிபட்ட புனித தலமான இத்திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்த புஷ்கரணியில் சூழலும் சுதர்சன சக்கரத்துடன் ஸ்ரீ விஜயவள்ளி தாயார், ஸ்ரீ சுதர்சனவள்ளி தாயார் சமேதராய் ஸ்ரீ சக்கரபாணி சுவாமி விஷேச மலர் அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருள, வைகாசி பவுர்ணமி தெப்போற்சவம் நடைப்பெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.








#Seethakaathi third poster 😍#SeethakaathiFrom20thDec
— VijaySethupathi (@VijaySethuOffl) November 9, 2018
VijaySethupathi25@VijaySethuOffl@nambessan_ramya@SGayathrie@govind_vasantha@paro_nair@PassionStudios_@tridentartsoffl@DoneChannel1@thinkmusicindia@gopiprasannaa@CtcMediaboypic.twitter.com/CNKo4OPstK
Tamilnadu Theatrical rights of #Seethakaathi has been Bagged by Market Leader @tridentartsoffl#VijaySethupathi25@VijaySethuOffl@BTharaneetharan@nambessan_ramya@SGayathrie@govind_vasantha@paro_nair@PassionStudios_@DoneChannel1@thinkmusicindia@gopiprasannaapic.twitter.com/5EkjoDe76o
— Passion Studios (@PassionStudios_) October 22, 2018
#SeethakaathiCensoredU &
— VijaySethupathi (@VijaySethuOffl) October 17, 2018
Second Look from today 6PM 😍😍@BTharaneetharan@govind_vasantha@nambessan_ramya@SGayathrie@paro_nair@DoneChannel1@PassionStudios_@thinkmusicindia@CtcMediaboypic.twitter.com/0MuodKYCWw
