என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 245010
நீங்கள் தேடியது "பள்ளி காவலாளி சாவு"
- விருத்தாசலம் அருகே வாகனம் மோதி பள்ளி காவலாளி பலியானார்.
- வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 60). இவர் குப்பநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போது நெய்வே லியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் மீது மோதிய டாட்டா ஏசி வாகனம் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது, வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை அங்கே யே விட்டுவிட்டு தப்பி ஓடினார். தகவலின் பேரில் அங்கு வந்த விருத்தாசலம் போலீ சார் ராஜலிங்கம் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தா சலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பித்தனர்.இது குறித்து விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X