என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 245489
நீங்கள் தேடியது "பணிகள் ஆய்வு"
- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெறும் பணிகளை நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.
- குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, திருப்பாற்கடலில் நடைபாதை அமைக்கும் பணி, உரக்கிடங்கில் மக்கும் குப்பைகள் உரமாக்கும் பணி, சக்கரை குளம் தெருவில் புதிதாக மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.
அப்போது நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, நிர்வாகப்பொறியாளர் சேர்மக்கனி, ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கபாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்பு நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பணிகள் சம்பந்தமான ஆய்வுகளை ஆைணயர் மேற்கொண்டார். இதில் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X