என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 252085
நீங்கள் தேடியது "காதலியுடன் புகைப்படம்"
- காதலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரவிசங்கர் என்பவரை காதலித்து தற்போது விலகி இருந்தார்
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் புகார் மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பேரில் குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரவிசங்கர் என்பவரை காதலித்து தற்போது விலகி இருந்தார். ஆனால் ரவிசங்கர் தன்னுடன் 25 வயது பெண் சேர்ந்து எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவதாக புகார் அளித்தார். அதன் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரவிசங்கர் என்பவர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X