என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிருஷ்ணசாமி கோவில்"
- வருகிற 27-ந் தேதி உறியடி திருவிழா
- பத்தாம் திருவிழா ஆராட்டு நிகழ்ச்சியோடு முடிவடைகிறது.
கன்னியாகுமரி:
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தோவாளை கிருஷ்ணசுவாமி கோவிலில் கொடியேற்று விழா நடை பெற்றது.
வருகிற 27-ந் தேதி உறியடித் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று காலையில் கணபதி ஹோமம், கலச பூஜை, அலங்காரம் பல்லக்கில் வீதி உலா வருதல், கொடி பூசை திரு கொடியேற்று விழா நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் அறநிலைய துறை கண்கா ணிப்பாளர் ஆனந்தன் ஸ்ரீகாரியம் சேர்மராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணு, பக்தர் சங்க நிர்வாகிகள் கண்ணன், சிதம்பரதாணு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
7-வது திருவிழா அன்று விநாயகப் பெருமான், முருகப்பெருமான், அம்மை யப்பர் கிருஷ்ண சாமி வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறும். 9-ம் திருவிழா அன்று உறியடி மகா உற்சவம் நடைபெறும். பத்தாம் திருவிழா ஆராட்டு நிகழ்ச்சியோடு முடிவடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்